மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல்லாதவர்கள்- சிவநேசதுரை சந்திரகாந்தன்(காணொளி)

Posted by - April 17, 2017
மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை…

மட்டக்களப்பில் பட்டதாரிகள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடாத்த சிலர் முற்படுவதாக வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவிப்பு(காணொளி)

Posted by - April 17, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று இரவு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, இருவர் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளினால் ஏசியதுடன்,…

வவுனியா கந்தசுவாமி கோவில் திருட்டு சம்பவம்

Posted by - April 17, 2017
வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பெருமளவு பணத்தினைத்திருடிச் சென்றுள்ளதாக…

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 17, 2017
வவுனியாவில் இன்று (17) தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார்…

உயிரிழந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டஈடு

Posted by - April 17, 2017
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி சரிந்துவிழுந்ததில், மரணமடைந்த நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை…

காவற்துறை அதிகாரியை தாக்கிய 8 பேர் கைது

Posted by - April 17, 2017
பண்டாரகம காவற்துறை அதிகாரியொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம பிரதேசத்தில் நேற்று இரவு  இடம்பெற்ற…

போக்குவரத்து சபை போருந்துகளின் பயணிகள் பாதுகாப்பிற்காக விசேட ஸ்டிக்கர் அறிமுகப்படுத்த தீர்மானம்

Posted by - April 17, 2017
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை…

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Posted by - April 17, 2017
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு முதல் முறையாக உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. “டெங்கு வெக்சியா” என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள…

உருகுணைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Posted by - April 17, 2017
உருகுணுப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கை (17) ஆரம்பிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான காமினி சேனாநாயக்க அறிவித்துள்ளார். திடீரென…