வவுனியாவில் கிணறு ஒன்றில் விழுந்த நான்கு யானைகள் மீட்பு (காணொளி)

Posted by - April 17, 2017
வவுனியா ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் இன்று காலை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட யானைகளில் ஒன்று…

மட்டக்களப்பு காத்தான்குடி ஆரையம்பதி கர்பலா கடலில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் சடலமாக மீட்பு(காணொளி)

Posted by - April 17, 2017
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் நீராடச் சென்ற மாணவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை…

கொலன்னாவ மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு நுவரெலியா மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்(காணொளி)

Posted by - April 17, 2017
கொலன்னாவ மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு நுவரெலியா-டயகம மேற்கு 5ஆம் பிரிவு தோட்ட மக்கள் இன்று அனுதாபங்களைத்…

மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல்லாதவர்கள்- சிவநேசதுரை சந்திரகாந்தன்(காணொளி)

Posted by - April 17, 2017
மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை…

மட்டக்களப்பில் பட்டதாரிகள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடாத்த சிலர் முற்படுவதாக வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவிப்பு(காணொளி)

Posted by - April 17, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று இரவு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, இருவர் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளினால் ஏசியதுடன்,…

வவுனியா கந்தசுவாமி கோவில் திருட்டு சம்பவம்

Posted by - April 17, 2017
வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பெருமளவு பணத்தினைத்திருடிச் சென்றுள்ளதாக…

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 17, 2017
வவுனியாவில் இன்று (17) தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார்…

உயிரிழந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டஈடு

Posted by - April 17, 2017
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி சரிந்துவிழுந்ததில், மரணமடைந்த நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை…

காவற்துறை அதிகாரியை தாக்கிய 8 பேர் கைது

Posted by - April 17, 2017
பண்டாரகம காவற்துறை அதிகாரியொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம பிரதேசத்தில் நேற்று இரவு  இடம்பெற்ற…