புதிய அரசியற் கட்சிகளுக்கான பதிவு ஆரம்பம்

Posted by - April 20, 2017
புதிய அரசியற் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் நாளை மறுநாள் முதல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த…

மஸ்கெலியாவில் தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் பலி

Posted by - April 20, 2017
சாமிமலையில் இருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று நண்பகல் 12.30 மணியளவில் மஸ்கெலியா…

குப்பைமேடு சரிந்த விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

Posted by - April 20, 2017
கொழும்பு, மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும், அஞ்சலி நிகழ்வும் வவுனியா புளியடி பிள்ளையார்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - April 20, 2017
பமுனுகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படை வீரர்கள் மற்றும் பமுனுகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட…

திருகோணமலை எண்ணெய்க் குதம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை – சந்திம வீரக்கொடி

Posted by - April 20, 2017
திருகோணமலை எண்ணெய்க் குதம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லையென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கையில்…

விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜே வி பி

Posted by - April 20, 2017
அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு…

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஊடகப் பிரதானிகளை…

கடமையை செய்ய தவறிய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பதவி நீக்கம்

Posted by - April 20, 2017
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுதிப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு குப்பைகளை கொட்ட இடமளிக்க முடியாது!

Posted by - April 20, 2017
கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து இன்று அப் பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்…

மீதொட்டமுல்லை மாணவர்களின் கல்வியை சிரமமின்றி தொடர நடவடிக்கை

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம்…