கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா? Posted by தென்னவள் - April 22, 2017 அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில்…
யாழில் அளவுக்கதிக வரி அறவீடு! Posted by தென்னவள் - April 22, 2017 மக்களிடம் வரி அறவிடுவதால் நாடு பொருளாதார மட்டத்தில் உயர்வு கண்டு அபிவிருத்தியை அடைவதற்கு ஆகும் என்பது எல்லோருக்கம் தெரியும். அபிவிருத்தி…
நீண்ட காலமாக மரத்தில் கட்டி வைக்கப்பட்ட இரு சிறுவர்கள் மீட்பு Posted by தென்னவள் - April 22, 2017 கதிர்காமம், நாகஹவீதிய யால வனப் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றிலும் கொங்கிரீட் கம்பம் ஒன்றிலும் நீண்ட காலமாக…
அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது Posted by தென்னவள் - April 22, 2017 புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்…
மீதொட்டமுல்ல மக்களுக்கு 30 வீடுகள் கையளிப்பு Posted by தென்னவள் - April 22, 2017 மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 30 வீடுகள் நேற்று (21) கையளிக்கப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை Posted by தென்னவள் - April 22, 2017 டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருக்கும் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
வட்டவளை தீயினால் 25 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம் Posted by தென்னவள் - April 22, 2017 வட்டவளை ரொசல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 25 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.
தமிழக அரசியல் சூழல் தொலைக்காட்சி தொடர் போல் உள்ளது: கனிமொழி Posted by தென்னவள் - April 22, 2017 தமிழக அரசியல் சூழல் தொலைக்காட்சி தொடர் போல் உள்ளது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
அரசு துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள்: ஸ்டாலின் Posted by தென்னவள் - April 22, 2017 அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்கள் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள் என்று ஆற்காடு வீராசாமி முத்து விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல் Posted by தென்னவள் - April 22, 2017 அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை கொண்டு, சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்த வழக்கை…