தமிழக நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது

Posted by - April 26, 2017
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

செனகல், காம்பியா நாடுகளில் படகு விபத்து: 30 பேர் உயிரிழப்பு

Posted by - April 26, 2017
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான செனகல் மற்றும் காம்பியாவில் நடைபெற்ற இரண்டு படகு விபத்துகளில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.

தமிழக பெண்களை அவதூறாக பேசிய கேரள மந்திரியை கைது செய்யவேண்டும்: ராமதாஸ்

Posted by - April 26, 2017
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள மந்திரியை கைது செய்ய…

அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் வாக்கு மூலம்

Posted by - April 26, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தாம் பதவியேற்று 10 நாட்களின் பின்னர், திணைக்கள பிரதானிகளுக்கு இடமாற்றம் வழங்கியுள்ளதாக…

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது

Posted by - April 26, 2017
இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பஸில் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம்

Posted by - April 26, 2017
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மல்வானை இல்லம் தொடர்பான வழக்கு பூகொட நீதிமன்றத்திலிருந்து கம்பஹா மேல் நீதிமன்றத்துக்கு…

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு

Posted by - April 26, 2017
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கமை நாளைய தினம் பூரண…

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழு இலங்கையில்.

Posted by - April 26, 2017
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 12 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. கடந்த 23ஆம்…

இந்திய பிரதமரை இன்று சந்திக்கின்றார் இலங்கை பிரதமர்

Posted by - April 26, 2017
இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்றையதினம் சந்திக்கவுள்ளார். மேலும் அமைச்சர்களான சுஸ்மா சுவராஜ்,…

புதிய அரசியல் யாப்பு – மக்கள் கருத்துக்கணிப்பு இந்த வருடம்

Posted by - April 26, 2017
புதிய அரசியல் யாப்புக்கான மக்கள் கருத்துக்கணிப்பு இந்த வருடம் நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார…