காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - April 26, 2017
ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் முன்னெக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது. தமக்கு ஓய்வூதியத்தை…

சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் நிடிப்பு

Posted by - April 26, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம்  மாதம்…

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

Posted by - April 26, 2017
சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று…

கேப்பாபுலவு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு ஜங்கரநேசன் விஜயம்

Posted by - April 26, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் ஐம்பது   நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

Posted by - April 26, 2017
பேலியகொட பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி பேலியகொட பிரசேத்தில் கூரிய…

கிணறு ஒன்றில் வீழ்ந்து தாய் மற்றும் அவரது குழந்தை பலி

Posted by - April 26, 2017
கெகிராவ – மரதன்கடவல பிரதேசத்தில் கிணறு ஒன்றில் வீழ்ந்து தாய் மற்றும் அவரது குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…

மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை

Posted by - April 26, 2017
மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை ரிஷாட், அசாத் சாலி கடற்படைத் தளபதியுடன் பேச்சு மறிச்சுக்கட்டி பள்ளிவாயல்…

நாளை ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை – சி. சிவமோகன்

Posted by - April 26, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தக் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம்.இவர்கள் வடக்கு, கிழக்கில்…

கடையடைப்புப் போராட்டத்திற்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் பூரண ஆதரவு!

Posted by - April 26, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை (27) நடைபெறவுள்ள  பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக, கிளிநொச்சி…