வடக்குக் கிழக்கில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு (காணொளி)

Posted by - April 26, 2017
  வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நாளை மேற்கொள்ளப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு, சகல மக்களும் தமது ஆதரவை வழங்க…

மஹிந்தவுக்கு சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளர் துமிந்த எச்சரிக்கை.!

Posted by - April 26, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். கட்சியின் தீர்மானத்தை மீறும் நபர்களுக்கு…

2020வரை அரசாங்கம் உறுதி : தலதா அத்துகோரள

Posted by - April 26, 2017
கூட்டு எதிரணியின் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. 2020வரை அரசாங்கம் உறுதியாக செல்லும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா…

6.5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் 410 பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Posted by - April 26, 2017
வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 410 பேருக்கு 6.5 மில்லியன் பெறுமதியான விவசாய…

கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள் : பதற்றத்தில் வலய நாடுகள்

Posted by - April 26, 2017
வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில்,…

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை : நாளை முக்கிய வாக்கெடுப்பு

Posted by - April 26, 2017
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானம் நாளை பிரசல்ஸில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ரோஹன குமார திஸாநாயக்க அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல்!

Posted by - April 26, 2017
முன்னாள் பிரதியமைச்சர் ரோஹன குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

புகையிரதம் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 26, 2017
பொலன்னறுவையில் புகையிரதம் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு தொடக்கம் மட்டக்களப்பு வரை…

வடக்கு கிழக்கு தழுவிய முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

Posted by - April 26, 2017
வடக்கு கிழக்கில் பொதுமக்களால் கடந்த சில மாதங்களாக பல காரணங்களை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை  அரசு கவனத்தில் எடுக்கவில்லை.…

ரோஹன திசாநாயக்க பதவியில் இருந்து விலகல்

Posted by - April 26, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.…