மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை

Posted by - April 27, 2017
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா…

சரத் பொன்சோகவிற்கு வழங்கப்படவுள்ள பதவி முப்படை தலைமை பொறுப்பல்ல – மஹிந்த அமரவீர

Posted by - April 27, 2017
அமைச்சர் சரத் பொன்சோகவிற்கு வழங்கப்படவுள்ள பதவி முப்படை தலைமை பொறுப்பல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செலாளர் அமைச்சர்…

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்; அனைத்து பொதுச் சேவைகளும் முடக்கம்

Posted by - April 27, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பிரதேசங்களில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமல்…

கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் வடக்கிலும் கிழக்கிலும்

Posted by - April 27, 2017
தழிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் இம்முறை வடமாகாணத்திலும்,கிழக்கு மாகாணத்திலும் நடாத்த தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாத இறுதியில்

Posted by - April 27, 2017
புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிகளை மே மாத இறுதியில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக, பல்கலைக்கழக…

பாம்பு கடிக்கு உள்ளான பெண் பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி பலி!

Posted by - April 27, 2017
வவுனியாவில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில்,  சிகிச்சைபெற்றுவந்த பெண் பொலிஸ் சார்ஜன் சிகிச்சை பலனின்றி நேற்று (26) இரவு உயிரிழந்துள்ளார்.…

இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது

Posted by - April 27, 2017
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 9 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். விடத்தல்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில்…

பொது அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் பொதுக் கூட்டத்தால் குழப்பம்(படங்கள்)

Posted by - April 27, 2017
இன்று வடக்கு கிழக்கு முழுவதும் பூரண கதவடைப்பு போராட்டடம் இடம்பெற்றுள்ள நிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறலிலும் வலிந்து காணாமல்…

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை குறித்த வாக்கெடுப்பு இன்று

Posted by - April 27, 2017
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுப்பது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கு…