15 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

230 0

பொலன்னறுவை – சேவாகம பிரதேசத்தில் 15 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை தந்தை தனது மகனின் அறைக்கு சென்ற போது அவர் தூணியை பயன்படுத்தி தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளதாக பொலன்னறுவை காவற்துறை தெரிவித்துள்ளது.

சடலம் தற்போது பொலன்னறுவை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.