இந்திய – இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது சீனா தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை…
அக்கினிச் சிறகுகள் என்ற பெயரிலான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியிலிருந்து முன்னணி அணிகள்…
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வி அடைந்துள்ளது. இந்த…
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில்…
முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொது நூலகத்தில் அ.யோகராசா தலைமையில்…
மட்டக்களப்பிலும் இன்று மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின்கீழ் இயங்குகின்ற அரச அலுவலகங்கள், மருந்தகங்கள், உணவு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய…