சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற இலங்கை தொடர்ந்தும் பேச்சுவார்த்தை

Posted by - April 27, 2017
சர்வதேச நாணய நிதியத்திடம் அடுத்த தவணைக் கடனைப் பெறுவதற்காக இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு சர்வதேச…

இந்திய – இலங்கை பிரதமர்கள் சந்திப்பு – சீனா தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம்

Posted by - April 27, 2017
இந்திய – இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது சீனா தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி; முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு அணிகள் வெளியேறின!

Posted by - April 27, 2017
அக்கினிச் சிறகுகள் என்ற பெயரிலான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியிலிருந்து முன்னணி அணிகள்…

இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி

Posted by - April 27, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வி அடைந்துள்ளது. இந்த…

தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க மதுரையில் ஒன்று கூடுவோம்

Posted by - April 27, 2017
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு…

கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - April 27, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில்…

அக்கரபத்தனையில் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ (காணொளி)

Posted by - April 27, 2017
  அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம கருப்பன் தையிலம் வனப்பாதுகாப்பு காட்டுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 ஏக்கர்…

யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள்; அறிமுகம்(காணொளி)

Posted by - April 27, 2017
முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொது நூலகத்தில் அ.யோகராசா தலைமையில்…

வெறிச்சோடியது மட்டுமாநகர்(காணொளி)

Posted by - April 27, 2017
மட்டக்களப்பிலும் இன்று மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின்கீழ் இயங்குகின்ற அரச அலுவலகங்கள், மருந்தகங்கள், உணவு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய…

வீதியை மறியல் போராட்டம்; குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - April 27, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய…