மலேசிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Posted by - April 28, 2017
இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

மெசடோனிய நாடாளுமன்றத்தில் கடும் மோதல்

Posted by - April 28, 2017
மெசடோனியாவின் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் சுமார் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். அல்பேனியாவைச் சேர்ந்த…

சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்திய பொறுப்பை மைத்திரியே ஏற்கவேண்டும்: மகிந்த

Posted by - April 28, 2017
கட்சியில் பலமிக்கவர்களை தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கும் வேலைத்திட்டம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தும் முழுப் பொறுப்பையும்…

மஹிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்துக்கொள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்குத் தடை

Posted by - April 28, 2017
காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள மஹிந்த அணி தரப்பின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்…

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் நாட்டிற்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம் – நிதியமைச்சர்

Posted by - April 28, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் நாட்டிற்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம் கிடைக்கும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க…

ஜனாதிபதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - April 28, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட குப்பைக்கூல பிரச்சினை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனு…

தமிழ் மற்றும் சிங்கள சிறார்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் – சந்திரிக்கா

Posted by - April 28, 2017
தமிழ் மற்றும் சிங்கள சிறார்களுக்கு இடையில் ஐக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க…

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி

Posted by - April 27, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக்…

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக்கு எதிரான பிரேரணை தோல்வி!

Posted by - April 27, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 27, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…