ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் நாட்டிற்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம் – நிதியமைச்சர்

211 0

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் நாட்டிற்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம் கிடைக்கும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்க கூடாது என்று முன்வைக்கப்பட்ட பிரேணை நேற்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

இது எமது நாட்டிற்கு கிடைத்த வெற்றி எனவும் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.