முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற்றிரவு கல் வீச்சுத் தாக்குதல் Posted by தென்னவள் - April 28, 2017 முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற்றிரவு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. முல்லைத்தீவு, தண்ணீரூற்று பழைய காவல் துறை நிலையத்துக்கு…
ஏற்றுமதியை விடுத்து இந்நாட்டில் அபிவிருத்தியை எதிர்ப்பார்க்க முடியாது Posted by நிலையவள் - April 28, 2017 ஏற்றுமதியை விடுத்து இந்நாட்டில் அபிவிருத்தியை எதிர்ப்பார்க்க முடியாது என வௌிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பீ…
52 ஆவது நாளாக வீதியோரத்தில் தொடரும் மக்கள் அவலம் Posted by நிலையவள் - April 28, 2017 முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 52 ஆவது…
தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில் Posted by நிலையவள் - April 28, 2017 தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மே தினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் , தமிழ் முற்போக்கு கூட்டணியின்…
பட்டாசு தொழிற்சாலையொன்றில் வெடிப்பு! ஒருவர் காயம் Posted by நிலையவள் - April 28, 2017 கடான – கிம்புலாபிடிய – தாகொன்ன பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று மதியம் இந்த வெடிப்புச் சம்பவம்…
வவுனியாவில் 64 ஆவது நாளாக தொடரும் போராட்டம் Posted by நிலையவள் - April 28, 2017 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64 ஆவது நாளாகவும் இன்று…
குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 5 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி Posted by நிலையவள் - April 28, 2017 நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயரபி தோட்டத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பெண்கள்…
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 68 வது நாளாக தொடர்கிறது Posted by நிலையவள் - April 28, 2017 கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை அறுபத்திஎட்டாவது…
குப்பைகளை பிலியந்தலையின், கரதியானவில் இடுவதற்கு நாளை முதல் தடை Posted by நிலையவள் - April 28, 2017 கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலையின், கரதியானவில் இடுவதற்கு நீதிமன்றம் நாளை முதல் தடை விதித்துள்ளது. மீதொட்டமுல்ல குப்பை…
கரதியான பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம் Posted by நிலையவள் - April 28, 2017 கரதியான பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் படி கரதியான பகுதியில்…