வடமாகண முதலமைச்சரை, அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் சந்தித்தார்(காணொளி)

Posted by - May 3, 2017
வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கைதடியில்…

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில்…………(காணொளி)

Posted by - May 3, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சுவாமி விபலானந்தர் நூற்றாண்டு விழா சபையின்…

கீதா குமாரசிங்கவின் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே

Posted by - May 3, 2017
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவிற்கு வழங்கப்பட்டவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக்…

புத்தள பகுதியில் நான்கு பெண்கள் காணாமல் போய்யுள்ளனர்!

Posted by - May 3, 2017
புத்தள பகுதியில் நான்கு பெண்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் கடற்படைக்கப்பல் இலங்கையில்

Posted by - May 3, 2017
பாகிஸ்தானிய கடற்படைக்குச் சொந்தமான “ டாஸ்ற் ” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் விஜயத்தை மேற்கொண்டு…

அரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

Posted by - May 3, 2017
வவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து…

கொக்கிளாய் கடற்பகுதியில் தடையினை மீறி தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டும் சிங்கள மீனவர்கள்

Posted by - May 3, 2017
கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையினில் இலங்கை இராணுவம் சகிதம் தடையினை சிங்கள மீனவர்கள் மீறி தொடர்ச்சியாக…

புத்தூர் கிழக்கில் அதிகாலை பயங்கரம்! வீடு புகுந்து நகைகள் கொள்ளை!

Posted by - May 3, 2017
புத்தூர், கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக நேற்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது”…

வரட்­சி­யினால் 9 இலட்சம் பேர் தவிப்பு : வடக்கில் 4 இலட்சம் பேர் பாதிப்பு

Posted by - May 3, 2017
நாட்டில்  14 மாவட்­டங்­களில் கடு­மை­யான வரட்சி நில­வு­கின்­றது. இந்த வரட்சி கார­ண­மாக 2 இலட்­சத்து 61 ஆயி­ரத்து 467 குடும்­பங்­களைச் சேர்ந்­த…

ராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Posted by - May 3, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் ஜோன் செனவனவிரட்ன, அமைச்சரவைக்…