தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிக்க நடவடிக்கை

Posted by - May 3, 2017
தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவை அதிகாரமிக்க நிறுவனமொன்றாக அமைப்பதற்கும் அதற்காக சட்டமூலம் ஒன்றை தயாரிப்பது தொடர்பிலும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.…

விநாயகபுரம் காளி கோவிலில் தங்கநகைகள் திருட்டு

Posted by - May 3, 2017
திருக்கோவில்,  விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் சுமார் 10 பவுண் தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கோவிலின்…

மலையகத்துக்கு இந்திய ஆசிரியர்-இராதாகிருஷ்ணன்

Posted by - May 3, 2017
மலையகத்தில் கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்குப் பல…

 இராஜாங்க அமைச்சரை ஆஜராகுமாறு உத்தரவு

Posted by - May 3, 2017
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் அராய்ச்சித்துறை இராஜாங்க அமைச்சரும் லக்ஷ்மன் செனவிரட்னவை, பதுளை நீவதான் நீதிமன்றத்தில் செப்டெம்பர் மாதம் 12ஆம், ஆஜராகுமாறு…

 தேயிலையின் கூறுகளை பரிசோதிக்க ஜப்பான் தொழில்நுட்பம்

Posted by - May 3, 2017
தேயிலையின் அரும்புகளை உடனடியாக வளர செய்யவதற்காக, ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பகுப்பாய்வுக் கருவிகள் அறிமுகப்படுத்துவதற்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்…

தேசிய அருங்காட்சிய வளாகம் பொலித்தீன் அற்ற வலயமாக பிரகடனம்

Posted by - May 3, 2017
கொழும்பு தேசிய அருங்காட்சியக வளாகம் பொலித்தீன்கள் அற்ற வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபம் எதிர்வரும் 15ம் திகதி…

மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - May 3, 2017
இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆண்டு அறிக்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்…

வெளிநாட்டு பணத்தை கொண்டு செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது

Posted by - May 3, 2017
வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூர் கொண்டு செல்ல முற்பட்ட கண்டி அக்குறணை பகுதியை சேர்ந்த ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு இந்திய எக்சிம் வங்கி நிதியுதவி

Posted by - May 3, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி (Exim Bank)…

பொன்சேகா தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை- ரணில்

Posted by - May 3, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என…