வீதி சட்டங்களை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் நாளை கொழும்பில் ஆரம்பம்

Posted by - May 3, 2017
ஒழுங்கை விதி மற்றும் வீதி சட்டங்களை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் நாளை கொழும்பு நகரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.…

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

Posted by - May 3, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது. 3…

ரத்துபஸ்வல துப்பாக்கி சூட்டு சம்பவம் – இராணுவ வீரர்கள் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - May 3, 2017
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று இராணுவ வீரர்களினதும் விளக்கமறியல் மீண்டும்…

பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றியவரை தேடும் காவல்துறையினர்

Posted by - May 3, 2017
திருமண அறிவித்தல் வெளியிட்டு திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்து பெண்களிடம் 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபா மோசடி செய்த ஒருவர்…

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Posted by - May 3, 2017
கிளிநொச்சி உருத்திரபுரம் – பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நீவில் குளத்திற்கு அருகில் உள்ள…

அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அனுகூலமானது – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

Posted by - May 3, 2017
அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அனுகூலமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சட்;ட மூலத்திற்கு எதிராக…

சிரிய – ஈராக் எல்லையில் உள்ள அகதிகள் முகாம் தற்கொலைத் தாக்குதல் – 32 பேர் பலி

Posted by - May 3, 2017
சிரிய – ஈராக் எல்லையில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் குறைந்த…

கிளிநொச்சி – பூநகரி – இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்கிறது.

Posted by - May 3, 2017
கிளிநொச்சி – பூநகரி – இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகிறது. தங்களின் பூர்வீக காணிகளில் குடியேறவும்…

புதிதாக பதிவுசெய்யப்படும் அரசியல் கட்சிகள் – தீர்மானம் இந்த மாத இறுதியில்

Posted by - May 3, 2017
புதிதாக பதிவுசெய்யப்படும் அரசியல் கட்சிகள் தொடர்பான தீர்மானம், இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய…

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழ் கனேடிய வர்த்தக சமுகம் வலியுறுத்தல்

Posted by - May 3, 2017
கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று, அங்குள்ள தமிழ் கனேடிய வர்த்தக சமுகம் வலியுறுத்தியுள்ளது.…