வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட்பார்’ Posted by தென்னவள் - May 10, 2017 புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த…
தேசிய பாதுகாப்புக்கும் இடையில் எவ்விதமான தொடர்புகளும் இல்லை Posted by தென்னவள் - May 10, 2017 யுத்தம் நிலவிய காலப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட எமது மக்களின் காணிகளில், இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் காணி, நிலங்களுக்கும், தேசிய…
சொந்த மண்ணில் சுதந்திரமின்றி வாழும் முள்ளிக்குளம் மக்கள் Posted by தென்னவள் - May 10, 2017 தொடர் போராட்டத்தின் பின்னர் முள்ளிக்குள மக்களிள் குடியமர்த்தப்பட்ட போதும் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன்…
போர்க்குற்றங்களுக்காக படையினர் கைதுசெய்யப்படவில்லை: சந்திரிக்கா Posted by தென்னவள் - May 10, 2017 இலங்கையில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்படுவதற்கு போர்க் குற்றங்கள் காரணமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…
வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு விடுதலை! Posted by தென்னவள் - May 10, 2017 வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மெக்சிகோ பட்டாசு குடோனில் வெடிவிபத்து: 14 பேர் பலி Posted by தென்னவள் - May 10, 2017 மெக்சிகோவில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 14 பேர் பலியாகி உள்ளனர்.
ஏமனில் காலரா நோய் தாக்கி 34 பேர் பலி Posted by தென்னவள் - May 10, 2017 ஏமன் நாட்டில் காலரா நோய் தாக்கி 34 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோமாலியா ராணுவ தளத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் Posted by தென்னவள் - May 10, 2017 சோமாலியாவில் ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி Posted by தென்னவள் - May 10, 2017 அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப்…
தென்கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜயே-இன் வெற்றி Posted by தென்னவள் - May 10, 2017 தென் கொரியா அதிபர் தேர்தலில் லிபரல் கட்சி 41.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதற்காக மூன் ஜயே-இன்க்கு அமெரிக்கா…