நாளை மறுநாள் சீனா செல்கின்றார் பிரதமர் ரணில்

Posted by - May 11, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான…

வடக்குக் கிழக்கில் 6000 பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Posted by - May 11, 2017
வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைஅனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம்…

சாவகச்சேரியில் கோர ரயில் விபத்து: இராணுவ சிப்பாய்கள் மூவர் படுகாயம்

Posted by - May 11, 2017
சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் அதிவேக ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இராணுவ சிப்பாய்கள்…

தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 வது அகவை நிறைவு விழா – ஸ்ருற்காட் யேர்மனி – 6.5.2017

Posted by - May 11, 2017
27 வது அகவை விழா ஸ்ருற்காட் நகரில் நிறைவாகியது !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட…

முதலமைச்சரின் வீதிக்கு ஔி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன மத பேதமின்றி சகல பிரதேசங்ளுக்கும் அபிவிருத்தி

Posted by - May 11, 2017
கிழக்கு முதலமைச்சரின் வீதிக்கு ஔி நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டமாக ஏறாவூரின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தெருவோர மின் விளக்குகளை பொருத்தும் முன்னெடுக்கப்பட்டு…

72 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

Posted by - May 11, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72   ஆவது நாளை எட்டியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் தாம் இன்று இருப்பதாகவும் தம்மை…

விசுமடுவில் 19 வயது மாணவன் பலி எலிக்காச்சல் என சந்தேகம்

Posted by - May 11, 2017
முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எம்.…

தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்க வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

Posted by - May 11, 2017
தமிழர் தாயகப் பகுதிகளில் வீதிகளில் போராடிவரும் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு பதிலாக மூடிமறைக்கும் செயற்பாட்டையே ஸ்ரீலங்கா…

சுழல் காற்று மழையால் பெரியபரந்தனில் வீடுகள் சேதம் மக்கள் அவலத்தில்…………………

Posted by - May 11, 2017
கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்று   (10) மாலை 3.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்று மழையால் மக்களின்…

65 வது நாளாக தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 11, 2017
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 65  அவது நாளாக தொடர்கின்றது ஸ்ரீலங்காவில்…