உங்களது கடினமான உழைப்பை நான் பாராட்டுகின்றேன்- மலையகத்தில் மோடி

Posted by - May 12, 2017
பன்முகத்தன்மை என்பது கொண்டாடுவதற்காகவே அன்றி மோதலுக்காக அல்ல என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர பிரித்தாளக்கூடாது…

இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்தியா நண்பனாக அருகில் இருக்கும்-மோடி

Posted by - May 12, 2017
இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் பலி

Posted by - May 12, 2017
பொலன்னறுவை – பெந்திவேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே உந்துருளியில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். பேருந்து…

கீதாவுக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி

Posted by - May 12, 2017
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை…

ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

Posted by - May 12, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தை முன்னிட்டு, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகம் விஜயம்

Posted by - May 12, 2017
இந்தியாவின் பிரதமர் ஒருவர் முதன்முறையாக மலையக பகுதிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,…

சீன நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கையில் நங்கூரமிட மறுப்பு

Posted by - May 12, 2017
இலங்கையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நங்கூரமிடச் செய்வதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி…

நாடளாவிய ரீதியில் 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வரட்சியினால் பாதிப்பு

Posted by - May 12, 2017
நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566…

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அந்தஸ்த்தை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் அடுத்தவாரம்

Posted by - May 12, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அந்தஸ்த்தை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஊடக…

தென்மராட்சி கல்விவலைய பாடசாலைகளின் வர்த்தகக் கண்காட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது

Posted by - May 12, 2017
வலையக்கல்விப் பணிப்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சிறப்பு விருந்தினராக…