கடற்படை வீரர் மதுபோதையில் – ஒருவர் பலி, 22 பேர் காயம்

Posted by - May 20, 2017
அமெரிக்க நிவ்யோர்க் நகரின் டயிமஸ் சதுர்க்கத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 22 பேர் காயமடைந்தனர். நடைபாதையில் யணித்துக்…

டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்

Posted by - May 20, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுபயணத்தை ஆரம்பித்துள்ளார். இதன்படி அவர் தற்போது சவுதி அரேபியாவுக்கு விஜயம்…

ரெம்சன் வைரஸால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது.

Posted by - May 20, 2017
உலகின் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ரெம்சன் (Remson) வைரஸ் இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காரணப்படுகின்றது. கணினி…

யுத்தத்தை பயனற்றதாக்கும் செயற்பாட்டினையே அரசாங்கம் ஈடுபடுகின்றது – மஹிந்த ராஜபக்ஸ

Posted by - May 20, 2017
யுத்தத்தை பயனற்றதாக்கும் செயற்பாட்டினையே ஆளும் அரசாங்கம் மேற்கொள்ளும் சலக செயற்பாடுகளும் வெளிகாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

அமைச்சரவை மாற்றம் தனிப்பட்டவர்களின் தேவைகளில் பொருட்டு மேற்கொள்ளப்பட மாட்டாது – அர்ஜூண ரணதுங்க

Posted by - May 20, 2017
அமைச்சரவை மாற்றம் தனிப்பட்டவர்களின் தேவைகளில் பொருட்டு மேற்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற…

யோசிதவின் பாட்டி குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரல்

Posted by - May 20, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசிதவின் பாட்டியான டெய்ஸி போர்ரெஸ்ட் மீது மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா…

இலங்கை இராணுவத்திற்கு தமிழ் இணையத்தளம்

Posted by - May 20, 2017
இலங்கை இராணுவம் தமிழ் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆங்கில மற்றும் சிங்கள இணையத்தளங்களுக்கு சமாந்தரமாக இந்த தமிழ் இணையத்தளம் ஆரம்பித்து…

விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் தோல்வி கண்டது இந்திய அமைதிப்படை!

Posted by - May 20, 2017
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் இந்திய அமைதிப்படை தோல்வி கண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நந்திக்கடலும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிக்க 400 மில்லியன் ரூபாவை கோரும் இராணுவம்!

Posted by - May 20, 2017
நந்திக்கடலும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிக்க 400 மில்லியன் ரூபாவை சிறிலங்கா இராணுவம் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உ.பி.: வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பங்கள் புத்த மதத்திற்கு மாற இருப்பதாக அறிவிப்பு

Posted by - May 20, 2017
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பத்தினர் புத்த மதத்திற்கு மாற இருப்பதாக…