அமைச்சரவை மாற்றம் தனிப்பட்டவர்களின் தேவைகளில் பொருட்டு மேற்கொள்ளப்பட மாட்டாது – அர்ஜூண ரணதுங்க

262 0

அமைச்சரவை மாற்றம் தனிப்பட்டவர்களின் தேவைகளில் பொருட்டு மேற்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்த அவர் இதனை குறிப்பிட்டார்.

அமைச்சரவை மாற்றங்கள் விரைவில் ஏற்படும் என்று ஒவ்வொறுவரும் ஒவ்வெறு தினங்களை கூறிவருகின்றனர்.

எனினும் அது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரே இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார்கள்.

அவர்களும் இருவரும் சரியான தீர்மானத்தை சரியான நேரத்தில் மேற்கொள்வார்கள் எனவும் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.