யுத்தத்தை பயனற்றதாக்கும் செயற்பாட்டினையே ஆளும் அரசாங்கம் மேற்கொள்ளும் சலக செயற்பாடுகளும் வெளிகாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் இருந்த நாட்டை விடுவிக்க பல தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் தற்போதைய அரசாங்கம் அதன் மதிப்பை இழக்கச் செய்யும் செயற்பாட்டினையே மேற்கொண்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.