முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 75 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ….. (காணொளி)

Posted by - May 20, 2017
  முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 75 ஆவது நாளை எட்டியுள்ளது.…

மட்டக்களப்பில் இன்று அதிகாலை 3 வர்த்தக நிலையங்களும், ஆலயம் ஒன்றும் வீடு ஒன்றும் உடைக்கப்பட்டு திருட்டு (காணொளி)

Posted by - May 20, 2017
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையங்கள் மற்றும் ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார்…

வவுனியாவில் வட மாகாண பெண் சாரணியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (காணொளி)

Posted by - May 20, 2017
வட மாகாண பெண் சாரணியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், சாரணிய வட மாகாண ஆணையாளர் திருமதி நீ.தர்மகுலசிங்கம் தலைமையில், வவுனியா சைவப்பிரகாச…

அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை -பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - May 20, 2017
கொழும்பு நகரில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

ரோஹியங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் ஆங் சான் சூகியுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு

Posted by - May 20, 2017
மியன்மாரில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு காரணமாக ரோஹிங்கியர்கள் பல்வேறு நாடுகளில் சென்று தஞ்சமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு…

கிளிநொச்சி கண்டாவளையில் நிலமெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் நடமாடும்சேவை

Posted by - May 20, 2017
நிலமெஹெவர ஜனாதிபதிமக்கள்சேவைதேசியநிகழ்ச்சிதிட்டத்தின்நடமாடும்சேவைகிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தர்மபுரம் பாடசாலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன முதன்மை…

பருத்தித்துறை துறைமுகத்திற்கு பிரதமர் ரணில் விஐயம்

Posted by - May 20, 2017
வடக்கிற்கான உத்தியோக பூர்வ விஐயத்தை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க.இன்றைய தினம் பருத்தித்துறை முகப்பகுதிக்கு விஐயத்தை மேற்கொண்டு பருத்தித்துறை துறைமுகபகுதியை பார்வையிட்ட…

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு-ஹர்ஷ டி சில்வா

Posted by - May 20, 2017
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்ததால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார பிரதி அமைச்சர்…

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட முடியாது – டலஸ்

Posted by - May 20, 2017
2019 ஆம் ஆண்டு வரையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்படும் என வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ள…

சீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா!

Posted by - May 20, 2017
கெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால்,  இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப்…