கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: விசாரணை அறிக்கை நாளை

Posted by - May 21, 2017
வௌ்ளவத்தை பகுதியிலுள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை நாளையதினம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை…

நாளை 24 மணித்தியால வேலை நிறுத்தம்

Posted by - May 21, 2017
சயிடம் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…

ஞானசார தேரரை கைது செய்ய அரசு தயக்கம் காட்டுவதேன்? – ரிஷாட்

Posted by - May 21, 2017
அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாகக் கேவலப்படுத்தி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் (19) ஆம் திகதி பொலிஸ்…

சட்ட விரோத கட்டிடங்களை அகற்றுவதே எதிர்காலத்தில் அனர்த்தங்களை தடுப்பதற்கான வழி-பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - May 21, 2017
கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் கட்டிடங்களை அழிக்கவிருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை

Posted by - May 21, 2017
திவுலபிடிய – கடவல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை…

ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் சீனப் பிரஜை ஒருவர் கைது

Posted by - May 21, 2017
ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு வந்த…

உந்துருளி விபத்தில் 14 வயதுடைய மாணவர் ஒருவர் பலி

Posted by - May 21, 2017
மஹியங்கனை – கொடிகமுவ சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 14 வயதுடைய…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - May 21, 2017
நாட்டில் நிலவும் மழை காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 ஆயிரம் பேர் டெங்கு…

அரசியல் மற்றும் சிவில் சமூக தமிழ் புலம்பெயர்வாளர் அமைப்புக்கள்-பைஸர் முஸ்தபா

Posted by - May 21, 2017
மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை ஒன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக…