பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர் – கவலை கொள்ளும் மக்கள்

Posted by - May 22, 2017
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து…

பெரியபோரதீவு மட்பாண்ட தொழிற்சாலையை அபிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதியமைச்சர் அமீரலி.

Posted by - May 22, 2017
பெரியபோரதீவு கிராமத்தில் அமைந்துள்ள மட்பாண்ட தொழிற்சாலையை புணரமைத்து மேலும் விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மட்பாண்ட தொழிற்சாலையைப் மேலும்…

பிரேசில் காவல்துறையினர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

Posted by - May 22, 2017
பிரேசில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதை பொருள் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 40 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வடகொரியாவின் குறுந்தூர ஏவுகணை சோதனை வெற்றி

Posted by - May 22, 2017
வடகொரியாவின் குறுந்தூர ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா…

புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து மஹிந்த கருத்து

Posted by - May 22, 2017
புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். சிலாபத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி…

அமைச்சரவை மாற்றமே அன்றி அரசாங்க மாற்றமே வேண்டும் – சந்திரசிறி கஜதீர

Posted by - May 22, 2017
அரசாங்க மற்றமே நாட்டிற்கான தேவையே அன்றி அமைச்சரவை மாற்றமல்லவென ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

அரச மருத்துவ அதிகாரிகளின் போராட்டம் – மருத்துவமனைகளில் செயற்பாடுகள் பாதிப்பு

Posted by - May 22, 2017
அரச மருத்துவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருத்துவமனைகளில் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின்…

அபிவிருத்தியின் புதுப் பொழிவுக்காகவே அமைச்சரவையில் மாற்றம் – ஜனாதிபதி

Posted by - May 22, 2017
அபிவிருத்தியின் புதுப் பொழிவுக்காகவே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமான நிகழ்வினை அடுத்து…

மீன்பிடிக்கச் சென்ற இளைஞனை முதலை பிடித்தது.

Posted by - May 22, 2017
திருகோணமலை, தம்பலகாமம், தெலியன் கலப்பு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 19 வயது இளைஞனை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

Posted by - May 22, 2017
அம்பாறை – மடுகஹஎல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர், மட்டக்களப்பு பிரதேசத்தை…