அனைத்து அரச ஊடகங்களுக்கும் புதிய நிர்வாகிகள் : புதிய ஊடக அமைச்சரின் நடவடிக்கை!

Posted by - May 25, 2017
அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர், பணிப்பாளர் சபை உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர நடவடிக்கைகளை…

நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சஷீ வீரவங்சவின் அடையாள அட்டை மாயம்!

Posted by - May 25, 2017
சஷீ வீரவங்சவின் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலவரத்தை ஏற்படும் தேவை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே உள்ளது : பொதுபல சேனா

Posted by - May 25, 2017
இலங்கையில் முஸ்லிம், சிங்கள கலவரத்தை ஏற்படுத்தும் தேவை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தமது முதல் ராஜதந்திர சந்திப்பை நடத்தியுள்ளார்.

Posted by - May 25, 2017
வெளிவிவகார அமைச்சு பொறுப்புக்களை ஏற்று கொண்ட ரவி கருணாநாயக்க இன்று தமது முதல் ராஜதந்திர சந்திப்பை நடத்தியுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர்…

சட்டவிரோத அகதிகளை தடுப்பது தொடர்பில் இலங்கை – அவுஸ்ரேலியா கலந்துரையாடல்

Posted by - May 25, 2017
அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. இதன்போது…

இன மற்றும் மத ரீதியான வன்முறைகளை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவு

Posted by - May 25, 2017
இன மற்றும் மத ரீதியான வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபரால்…

அமெரிக்காவின் யுத்தக் கப்பல் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில்

Posted by - May 25, 2017
அமெரிக்காவின் யுத்தக் கப்பல் ஒன்று சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனாவினால் அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவை கடந்த சென்றுள்ளது. யு.எஸ்.எஸ். டெவேய் என்ற…

பிரித்தானிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பவுள்ளார்.

Posted by - May 25, 2017
மென்செஸ்ட்டர் தற்கொலைத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களின் படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மேய், அமெரிக்க…

தொடரும் மழை – பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Posted by - May 25, 2017
அதிக மழை காரணமாக மாத்தறை, காலி, ரத்தினபுரி மற்றும் குளத்துறை மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள…