நிவாரண நடவடிக்கையின் போது ஹெலிகொப்டரில் இருந்து விழுந்த இருவர் வைத்தியசலையில் அனுமதி

Posted by - May 26, 2017
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் போது ஹெலிகொப்டரில் இருந்து விழுந்து இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த விமானப்படை வீரர் உள்ளிட்ட இருவர் கராப்பிட்டிய…

வெள்ளவத்தை கட்டட உரிமையாளருக்கு பிணை

Posted by - May 26, 2017
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த…

வெயங்கல்ல மண் சரிவு: 9 பேர் பலி, 05 பேரை காணவில்லை

Posted by - May 26, 2017
வெயங்கல்ல, அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வல்வெட்டிதுறையில் நீச்சல் தடாகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Posted by - May 26, 2017
வல்வெட்டிதுறை குமார் ஆனந்தன் நீச்சல் தடாக நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. பிரதம விருந்தினராக நிதி மற்றும்…

மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை! தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி

Posted by - May 26, 2017
ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி…

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவு சிலை அமைக்கப்படவேண்டும் – அமைச்சர் விஐயகலா

Posted by - May 26, 2017
போரில் பலியான ஊடகவியலாளர்களின் நினைவாக வடக்கில் நினைவுத்தூபி அமைக்கப் படவேண்டும் என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…

மீட்பு நடவடிக்கையில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Posted by - May 26, 2017
அசாதாரண காலநிலை காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை நடத்த நாங்கள் அச்சப்படவில்லை!

Posted by - May 26, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்துவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை. 

ரத்துபஸ்வெல சம்பவம் : கைதுசெய்யப்பட்ட பிரிகேடியருக்கு விளக்கமறியல்!

Posted by - May 26, 2017
ரத்துபஸ்வெல ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த கட்டளையிட்டதாக கூறப்படும் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்வதனவை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை…

சீரற்ற காலநிலை ; பாடசாலைகளுக்கும் விடுமுறை

Posted by - May 26, 2017
தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.