நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது கப்பல் இலங்கை வருகை

Posted by - May 28, 2017
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது…

அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் !

Posted by - May 28, 2017
அமைச்சரவையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை…

நான் நினைத்தால் ஒரு மணித்தியாலத்தில் கலவரத்தை ஏற்படுத்த முடியும் – ஞானசார தேரர்

Posted by - May 28, 2017
ஒரு மணித்தியாலத்தில் இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அது எனக்குத் தேவை என்றால் மாத்திரமே.…

8 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

Posted by - May 28, 2017
எதிர்வரும் பல மணித்தியாலங்களுக்குள் 8 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார எச்சரிக்கை…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்

Posted by - May 28, 2017
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…

பிறந்து ஒரு நாளேயான சிசு வீதி ஓரத்தில் மீட்பு

Posted by - May 28, 2017
பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று, வீதி ஓரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று (27.05.2017) மாலை மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.…

உந்துருளியொன்று பேருந்தில் மோதி விபத்து ;ஒருவர் பலி

Posted by - May 28, 2017
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் உந்துருளியொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி இன்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் ஸ்தலத்திலேயே…

இந்தியாவின் இரண்டாவது நிவாரண கப்பலும் இலங்கை வந்தடைந்தது

Posted by - May 28, 2017
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்படும் நிவாரணங்களுடன் கூடிய இரண்டாவது கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.…

மழையுடன் கூடிய காலநிலை சற்று குறைவடைந்து நாளை முதல் மீண்டும் மழை

Posted by - May 28, 2017
மழையுடன் கூடிய காலநிலை சற்று குறைவடைந்து நாளை முதல் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.