யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கில் புதிய திருப்பம்

Posted by - May 30, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கினை வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஏனைய எந்த நீதிமன்றத்துக்காவது…

தேர்தல் வாக்காளர் பதிவுகள் மேலும் பத்து நாட்கள் நீடிப்பு

Posted by - May 30, 2017
தேர்தல் வாக்காளர் பதிவுகள், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பெற்று கொள்ளப்படவிருந்த நிலையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு…

கிளிநொச்சியில் பொது நலனிற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 30, 2017
காணாமல்  ஆக்கப்பட்ட  உறவுகளின்  உறவினர்களால்  கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி கிளிநொச்சி  கந்தசாமி  கோவில் முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட  கவன…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம்

Posted by - May 30, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று இன்று (30) பகல் 1.40 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை…

களனிகம – தொடங்கொடவுக்கு இடையிலான பகுதி மீளத் திறப்பு

Posted by - May 30, 2017
வௌ்ள அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் களனிகம மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான பகுதி மீளத் திறக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: பொது மக்களிடம் உதவி கோரும் அரசு

Posted by - May 30, 2017
மண்சரிவு மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உயர்வடைந்து கொண்டே வரும் பலி எண்ணிக்கை

Posted by - May 30, 2017
மண்சரிவு மற்றும் வௌ்ளநிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கும் மேரிகோம்

Posted by - May 30, 2017
மங்கோலியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி தொடங்கும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மேரிகோம்…

முஸ்லிம்களுடன் ரமலான் நோன்பு இருக்கும் இந்துக்கள்

Posted by - May 30, 2017
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லிம் கைதிகளுடன், 32 இந்து மத கைதிகளும் விரதம்…