படையினர் நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைக்க கூடாது – சிவாஜிலிங்கம்

Posted by - May 31, 2017
வட மாகாண பாடசாலை மாணவர்கள் படையினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியா தடுக்க வேண்டும் என, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு…

சகல தேசிய பாடசாலைகளும் நிவாரணம் சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படும்

Posted by - May 31, 2017
அனைத்து தேசிய பாடசாலைகளையும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையமாக செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும்

Posted by - May 31, 2017
இன்றையதினமும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் காலி – மட்டக்களப்பு…

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளுக்கு உடனடியாக பிரவேசிக்க வேண்டாம்

Posted by - May 31, 2017
கடும்மழை ஓரளவிற்கு குறைவடைந்தபோதிலும் அனர்த்த நிலை இன்னும் தணியவில்லை என்று இடர்முகாமைத்தவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர்…

மூதூர் சிறுமிகள் மீதான துஸ்பிரையோகம்-குற்றவாழிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்-செல்வம்

Posted by - May 31, 2017
மூதூரைச் சேர்ந்த மூன்று சிறுமிகளை பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் மீண்டும் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.தெற்கில் பெரும்…

வெள்­ளத்தில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு இல­வச மின் இணைப்பு

Posted by - May 31, 2017
வெள்ள நிலை­மையின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் மின்­சார கட்­ட­ணங்­களை அறவிடா­தி­ருக்­கவும் மின்­மா­னிகள் மற்றும் மின் இணைப்­புக்­களை இலவ­ச­மாக பெற்­றுக் ­கொ­டுக்­கவும்…

பொகவந்தலாவை ரொப்கில் தோட்டத்தில் மண் சரிவு

Posted by - May 31, 2017
நாடடில் நிலவுகின்ற சீரற்ற வானிலையின் காரணமாக பொகவந்தலாவ ரொப்கில் கிழ் பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றின் அருகாமையில் பாரிய…

வெளிநாட்டவர்களை தாக்கிய சம்பவம் – 13 பேர் கைது

Posted by - May 31, 2017
ஹப்புத்தளையில் மூன்று வெளிநாட்டவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் 13 பேர் ஹப்புத்தளை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈருருளி போட்டி ஒன்றில்…

இணை அமைச்சரவை பேச்சாளராக தயாசிறி ஜயசேகர

Posted by - May 31, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இணை அமைச்சரவை பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கட்சியின் அமைச்சரவை…

கங்கைகள் பெருக்கெடுப்பு – முதலைகள் அச்சுறுத்தல்

Posted by - May 31, 2017
கங்கைகள் பெருக்கெடுத்ததன் காரணமாக முதலைகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிவிப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் சிறப்பு தொலைபேசி இலக்கங்கள்…