சீரற்ற காலநிலை : 44 பாடசாலை மாணவர்கள் பலி! Posted by தென்னவள் - May 31, 2017 சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரீட்சை சான்றிதழ் ஒரு நாள் சேவையின் கீழ் இலவசம் Posted by நிலையவள் - May 31, 2017 சீரற்ற காலநிலையினால் பரீட்சை சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு ஒரு நாள் சேவையின் கீழ் சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்று…
இன்றும் நீதிமன்றில் ஆஜராகவில்லை கலகொட Posted by நிலையவள் - May 31, 2017 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுபலசேனா அமைப்பின்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை. மேற்படி வழக்கில்…
வவுனியாவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் மீது தாக்குதல் Posted by நிலையவள் - May 31, 2017 வவுனியா மதினா நகர் பகுதியில் அமைந்துள்ள இரு முஸ்ஸிம் கடைகள் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. வவுனியா மதினா…
பிரதான பாதையின் புகையிரத போக்குவரத்தில் தாமதம் Posted by நிலையவள் - May 31, 2017 சமிக்ஞை விளக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை Posted by நிலையவள் - May 31, 2017 காலி – மாகொல்ல கச்சவத்த விகாரைக்கு அருகில் நேற்று மாலை நபரொருவர் இளம் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நிலையில், பெண் உயிரிழந்துள்ளார்.…
யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு-வேதநாயகன் Posted by நிலையவள் - May 31, 2017 யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருட மாரி மழை வீழ்ச்சி குறைவடைந்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த வேலணை ஊர்காவற்துறை காரைநகர்…
பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை Posted by நிலையவள் - May 31, 2017 பொலன்னறுவை – அளுத்வெவ பிரதேசத்தில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் 39 வயதான…
தென்பகுதி மக்களுக்கு யாழ் செயலகத்தினால் நிவாரணப்பணி-யாழ் அரச அதிபர் Posted by நிலையவள் - May 31, 2017 தெற்கில் வெள்ளப்பெருக்கு அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பணியினை யாழ் மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார். தெற்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு…
யூன் 6 ம் திகதி கணித விஞ்ஞான ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன- கல்வி செயலர் Posted by நிலையவள் - May 31, 2017 வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித , விஞ்ஞான பாட ஆசிரியர்கள் வெற்றிடத்திற்காக பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த 25, 26ம் திகதிகளில்…