பேர்துக்கலில் காட்டுத்தீ – 58 பேர் பலி Posted by கவிரதன் - June 18, 2017 பேர்துக்கல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 58 பேர் உயிரிழந்தனர். இதில் 16 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வை-யை சந்தித்தார் Posted by தென்னவள் - June 18, 2017 இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வை-யை சந்தித்தார். இருவரின் சந்திப்பில் இந்தியா மற்றும்…
கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது அமெரிக்கா! Posted by தென்னவள் - June 18, 2017 அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
காணாமல் போன அமெரிக்க கடற்படை வீரர்கள் சடலமாக மீட்பு Posted by கவிரதன் - June 18, 2017 அமெரிக்க கடற்படை கப்பல், பிலிப்பைன்ஸ் நாட்;டின் பிட்ஸ்ஜெரால்ட் கொள்கலன் கப்பலுடன் மோதியதை அடுத்து காணாமல் போன 7 அமெரிக்க மாலுமிகளும்…
இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும்: சீனிவாசன் Posted by தென்னவள் - June 18, 2017 தேர்தல் ஆணையத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் எங்கள் கைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை. எங்களுக்கு இரட்டை இலை…
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை! Posted by தென்னவள் - June 18, 2017 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்று துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் சவால் Posted by கவிரதன் - June 18, 2017 தமிழக சட்ட சபையில் புதிய வாக்கெடுப்பின் மூலம் தமக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என நிரூபிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி…
வட மாகாணத்தில் 5 கோ பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு Posted by கவிரதன் - June 18, 2017 கடந்த இரண்டு தினங்களில் கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா…
முதல்வர், தினகரன் மீதான வழக்குப்பதிவு பரிந்துரை வரவேற்கத்தக்கது! Posted by தென்னவள் - June 18, 2017 வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் முதல்வர், தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது…
தமிழ் மக்களுடைய அரசியல் இரு முனைகளில் கூர்மை அடைந்துள்ளது! Posted by தென்னவள் - June 18, 2017 வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, தமிழ் மக்களுடைய அரசியல் இரு முனைகளில் மிக மோசமாகக் கூர்மை அடைந்துள்ளதை வெளிப்படுத்தியிருக்கின்றது. மரபு…