பேர்துக்கல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 58 பேர் உயிரிழந்தனர்.
இதில் 16 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போர்த்துக்கல் தலைநகரின் லிஸ்பனில் இருந்து 200 கிலோமீற்றர் தூரத்தில் தென் பகுதி உள்ள காட்டிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளது.
வேகமான முறையில் பரவிய இந்த தீயில், குறித்த பகுதியில் உள்ள வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்களும் சிக்கிகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீயிணை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளன.