நம்பிக்கையில்லா தீர்மானம்: நடந்தது என்ன? விளக்குகிறார் சுரேஸ்

Posted by - June 21, 2017
சுமந்திரனின் ஊதுகுழலாக வெளிவரும் தீபம் பத்திரிகையில் மாகாணசபை விவகாரம் தொடர்பில் கற்பனைக்கதைகள் பிரசுரிக்கப்படவுள்ளதாக முன்கூட்டியே தகவல் விடுத்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன்.

சி.வி.கே.சிவஞானம் அவைத் தலைவர்பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும்

Posted by - June 21, 2017
வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவைத் தலைவர்பதவியை இராஜினாமாச் செய்யவேண்டுமென மாகாண சபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன் மற்றும் விந்தன் கனகரட்ணம்…

மத வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – அமெரிக்கா

Posted by - June 21, 2017
மத வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற இப்தார்…

ஒரே நாளில் மூன்று பிணைகளை பெற்றார் ஞானசார தேரர்

Posted by - June 21, 2017
கலகொட ஞானசார தேரருக்கு ஒரே நாளில் மூன்று பிணைகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்வேறு வழக்குகளிலேயே அவருக்கு இவ்வாறு பிணைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுபல…

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்ப சர்வதேசத்தின் உதவி அவசியம் – கிழக்கு முதலமைச்சர்

Posted by - June 21, 2017
நாட்டில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் துரிதப்படுத்த…

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்கள் கைது

Posted by - June 21, 2017
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 மீனவர்கள் திருகோணமலை கடற்பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்…

பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக தொடரூந்து சாரதிகள் சங்கம் தெரிவிப்பு

Posted by - June 21, 2017
பிரதமரின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை  வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தொடரூந்து சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அலரி…

இலஞ்சம் பெற முற்பட்ட 22 அதிகாரிகள் இதுவரை கைது

Posted by - June 21, 2017
இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 22 அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல்…

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டுக்களை மீள தயாரிப்பதற்கு கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்

Posted by - June 21, 2017
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் சேதமடைந்த மற்றும் காணாமல் போன வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை மீண்டும் தயாரிப்பதற்கு கட்டணம் அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில்…

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமக்கு எந்த முரண்பாடும் இல்லை – சுரேஷ் பிரேமசந்திரன்

Posted by - June 21, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமக்கு எந்த முரண்பாடும் இல்லை என்று, ஈபிஆர்எல்எஃப் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன்…