மத வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – அமெரிக்கா

754 0

மத வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத வன்முறைகள் எங்கு இடம்பெற்றாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அது இலங்கையில் என்றாலும் அமெரிக்காவில் என்றாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment