முல்லைத்தீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வு

Posted by - June 22, 2017
முல்லைத்தீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சுவிஸ் புளொட் தோழர்கள் அனுசரணை- இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை தமிழர்…

நெடுந்­தீவு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு விரைவில் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

Posted by - June 22, 2017
நெடுந்தீவைப் பாதுகாக்க தடுப்பு அணை விரைவில் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை நெடுந்­தீ­வுக் கடற்­க­ரை­யைக் கட­ல­ரிப்­பில் இருந்து…

நல்லாட்சி அரசாங்கத்தின் பெரும்பாலானோருக்கு அமைச்சு பதவி தொடர்பில் தெளிவில்லை-டிலான் பெரேரா

Posted by - June 22, 2017
நெடுநாட்களாக எதிர்கட்சியில் இருந்ததன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் பெரும்பாளானோருக்கு அமைச்சு பதவி தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்…

முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை

Posted by - June 22, 2017
கடந்த 17ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற  சிறுவனை…

இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

Posted by - June 22, 2017
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள…

பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது-நவீன் திஸாநாயக்க

Posted by - June 22, 2017
பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது என்று அமைச்சர்நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற…

நேற்று நள்ளிரவு ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும்

Posted by - June 22, 2017
தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தினால் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. பணிக்கு இணைத்து கொள்ளும்…

மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் தாக்கப்பட்டதை கண்டித்து யாழில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - June 22, 2017
நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி யை நிறுத்தகோரி நேற்றைய தினம் கொழும்பில் சுகாதார அமைச்சினை முற்றுகையிட்டு  மருத்துவ…

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிவழங்க வேண்டியது கட்டாயமானது-ரணில்

Posted by - June 22, 2017
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிவழங்கக்கூடிய செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் தேவை…

பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 4 பேர் கைது

Posted by - June 22, 2017
மேல் மாகாணத்தினுள் உந்துளிகளில் வந்து துப்பாக்கிகளை காட்டி மிரட்டி வர்த்தக நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணம் மற்றும் பொருட்களை…