நல்லாட்சி அரசாங்கத்தின் பெரும்பாலானோருக்கு அமைச்சு பதவி தொடர்பில் தெளிவில்லை-டிலான் பெரேரா

255 0
நெடுநாட்களாக எதிர்கட்சியில் இருந்ததன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் பெரும்பாளானோருக்கு அமைச்சு பதவி தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

Leave a comment