மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் தாக்கப்பட்டதை கண்டித்து யாழில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

279 0
நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி யை நிறுத்தகோரி நேற்றைய தினம் கொழும்பில் சுகாதார அமைச்சினை முற்றுகையிட்டு  மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் மேற் கொள்ளப்பட்டது. இதன் போது சில மருத்துவகல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.எனவே அரசின் இந்த செயற்பாட்டை கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் சகல  வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்

Leave a comment