பசிலுக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் Posted by கவிரதன் - December 7, 2016 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் புதிய குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் இந்த குற்றபத்திரிகை…
இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு Posted by கவிரதன் - December 7, 2016 இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த நொவம்பர் மாதம் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 1 லட்சத்து 67…
கொக்கேயினுடன் இருவர் கைது Posted by கவிரதன் - December 7, 2016 இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளை – தல்துவ பகுதியில்…
ஜெயம்பதி விக்ரமரத்னவுக்கு கொலை மிரட்டல் Posted by கவிரதன் - December 7, 2016 தமக்கு தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயம்பதி விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.…
வரலாற்று பாடநூலில் தமிழர் தொடாபான வரலாறு புறக்கணிப்பு – ஆராய குழு Posted by கவிரதன் - December 7, 2016 தமிழ் மொழி மூல வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு புறக்கனிக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைப்பதற்கு…
ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயப்படுத்த எதிர்ப்பு Posted by கவிரதன் - December 7, 2016 ஆனையிறவு – குறிஞ்சாதீவு உப்பளங்களைத் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்துக்கு முன்னால் இன்று காலை 9.30…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் கப்பல் சேவை Posted by கவிரதன் - December 7, 2016 இலங்கை இந்திய கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் நிறுவனம் ஒன்றின் நிதி பங்களிப்புடன் இந்த கப்பல்…
கிணற்றில் வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு Posted by கவிரதன் - December 7, 2016 மினுவாங்கொடை – மெடேமுல்ல பகுதியில் வீடொன்றில் அருகில் உள்ள கிணற்றில் விழுந்த 4 வயதான சிறுவர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்தார்.…
இலங்கையில் இனி ஆயுத போராட்டம் ஏற்படாது – சித்தார்தன் Posted by கவிரதன் - December 7, 2016 நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…
உக்குவளையில் சட்ட விரோத சிறுநீரக விற்பனை Posted by கவிரதன் - December 7, 2016 மாத்தளை – உக்குவளை பகுதியில் உள்ள தோட்டப்புறங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வறுமையால்…