பசிலுக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted by - December 7, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் புதிய குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் இந்த குற்றபத்திரிகை…

இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

Posted by - December 7, 2016
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த நொவம்பர் மாதம் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 1 லட்சத்து 67…

ஜெயம்பதி விக்ரமரத்னவுக்கு கொலை மிரட்டல்

Posted by - December 7, 2016
தமக்கு தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயம்பதி விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.…

வரலாற்று பாடநூலில் தமிழர் தொடாபான வரலாறு புறக்கணிப்பு – ஆராய குழு

Posted by - December 7, 2016
தமிழ் மொழி மூல வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு புறக்கனிக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைப்பதற்கு…

ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயப்படுத்த எதிர்ப்பு

Posted by - December 7, 2016
ஆனையிறவு – குறிஞ்சாதீவு உப்பளங்களைத் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்துக்கு முன்னால் இன்று காலை 9.30…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் கப்பல் சேவை

Posted by - December 7, 2016
இலங்கை இந்திய கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் நிறுவனம் ஒன்றின் நிதி பங்களிப்புடன் இந்த கப்பல்…

இலங்கையில் இனி ஆயுத போராட்டம் ஏற்படாது – சித்தார்தன்

Posted by - December 7, 2016
நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…

உக்குவளையில் சட்ட விரோத சிறுநீரக விற்பனை

Posted by - December 7, 2016
மாத்தளை – உக்குவளை பகுதியில் உள்ள தோட்டப்புறங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வறுமையால்…