சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது

Posted by - December 19, 2016
கொழும்பு பம்பலபிட்டி – ஆனர் மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலபிட்டி…

மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம்

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். முகம் மற்றும் கால்கள் சிதைவடைந்த…

கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா?

Posted by - December 19, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன…

மக்கள் போராட்டங்களை தடுக்க அரசாங்கம் தெற்கில் இராணுவ முகாம்களை அமைக்கின்றது

Posted by - December 19, 2016
மக்கள் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் தெற்கில் இராணுவ முகாம்களை அமைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சரின் கருத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – பந்துல

Posted by - December 19, 2016
5000 ரூபா நோட்டு குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு…

பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி

Posted by - December 19, 2016
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

மஹிந்தவிற்கும், லசந்தவிற்கும் இடையிலான இரகசிய தொலைபேசி உரையாடல்!

Posted by - December 19, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவிற்கு இடையிலான இரகசிய…

வடக்கிலுள்ளவர்கள் படகு மூலம் இந்திய செல்ல வாய்ப்பு

Posted by - December 19, 2016
இந்தியாவில் நடைபெறுகின்ற இந்து மத வழிபாடுகளில் இலங்கை – வடக்கில் உள்ள பக்தர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம்…

பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Posted by - December 19, 2016
இலங்கை அரசாங்கத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள பொதுத்து வீடுகள் தமக்கு வேண்டாம் என்று தெரிவித்து கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை…