வவுனியா பிரதேச செயலகத்தின் ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. (காணொளி)

Posted by - December 24, 2016
கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, வவுனியா பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வுகள், பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் நடத்தப்பட்டது.…

பழமை வாய்ந்த ஹொரிவில கிராமத்தை உலக பாரம்பரிய இடமாக பெயரிடுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம்

Posted by - December 24, 2016
அநுராதபுரம் மாவட்டத்தின் பலுகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஹொரிவில கிராமத்தை உலக பாரம்பரிய இடமாக பெயரிடுகின்றமை…

பாலியல் சம்பவம் ஒன்றின் போதனா ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு(காணொளி)

Posted by - December 24, 2016
பாலியல் சம்பவம் ஒன்றின் போதனா ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.…

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - December 24, 2016
கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு…

களுதாவளை கடற்பரப்பிலிருந்து விமானமொன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் பொருள் கைபற்றப்பட்டுள்ளது. (காணொளி)

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் சிலிண்டர் ஒன்றை ஒத்ததாக காணப்படுகின்றது என கடற்படை தெரிவித்துள்ளது.சுமார் 10…

ஆழிப்பேரலை நினைவுத்தூபி

Posted by - December 24, 2016
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட…

வவுனியா சமளங்குளத்தில் மக்களுக்கு தென்னங்கன்று(காணொளி)

Posted by - December 24, 2016
வவுனியா சமளங்குளத்தில் 175 பேருக்கு தென்னங்கன்று வழங்கி வைக்கப்பட்டது.நெஸ்லே நிறுவனத்தின் அனுசரனையில் தென்னை அபிவிருத்தி சபையால் வவுனியா சமளங்ளத்தில் தென்னங்கன்றுகள்…

சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லை!-சுரேஸ்

Posted by - December 24, 2016
சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லையென்று முடிவெடுத்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘அம்மா தி.மு.க.’ : புதிய கட்சியை தொடங்கினார் இனியன் சம்பத்

Posted by - December 24, 2016
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத், ‘அம்மா தி.மு.க.’ என்ற பெயரில் புதிய கட்சியை…