கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு…
மட்டக்களப்பு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் சிலிண்டர் ஒன்றை ஒத்ததாக காணப்படுகின்றது என கடற்படை தெரிவித்துள்ளது.சுமார் 10…
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட…
வவுனியா சமளங்குளத்தில் 175 பேருக்கு தென்னங்கன்று வழங்கி வைக்கப்பட்டது.நெஸ்லே நிறுவனத்தின் அனுசரனையில் தென்னை அபிவிருத்தி சபையால் வவுனியா சமளங்ளத்தில் தென்னங்கன்றுகள்…
சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லையென்று முடிவெடுத்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.