சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- பைசர் முஸ்தபா

Posted by - December 27, 2016
சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாநகர சபைகளில் பணிபுரியும்…

இந்திய அகதி முகாம்களில்உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாய்நாட்டிற்கு திரும்புவதா இல்லையா என்று அவர்களே தீர்மானிக்கவேண்டும் – பொன்.இராதாகிருஷ்ணன்

Posted by - December 27, 2016
இந்திய அகதி முகாம்களில்உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாய்நாட்டிற்கு திரும்புவதா இல்லையா என்று அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்று இந்திய…

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதி பகுதியில் கொள்ளை (காணொளி)

Posted by - December 27, 2016
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஜெயந்திபுரம் பாடசாலை வீதியை சேர்ந்த சிவலிங்கம் புவனேஸ்வரி வயது 59  தனது வீட்டில்  தனிமையில் இருந்த…

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 06 பேருக்கு துவிச்சக்கரவண்டி

Posted by - December 27, 2016
மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டான்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு…

பூமித்தாயில் மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்வதன் விளைவே இயற்கைப் பேரழிவுகள்!

Posted by - December 27, 2016
பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல. உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும்…

4658 பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்!

Posted by - December 27, 2016
சட்டரீதியாக அனுமதி பெறாமல் விடுமுறையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் தமது சேவை தலைமையகத்திற்கு சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து…

பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி!

Posted by - December 27, 2016
இயற்கை எய்திய முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அன்னாரது உடல் நாளை…

வெளிநாடு செல்வோரின் அவசர கவனத்திற்கு!

Posted by - December 27, 2016
இலங்கையின், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடம் ஜனவரி முதலாம் திகதி முதல்…

2016இல் இந்திய – சிறிலங்கா உறவுகள் : வலிகளுக்கு மத்தியில் முன்னேற்றம்!

Posted by - December 27, 2016
பல்வேறு விவகாரங்களிலும், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 2016 ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என்று பிரிஐ செய்தி நிறுவனம்…