புதிய அரசமைப்பின் ஊடாக இவ்வாண்டு நிரந்தர தீர்வு கிடைக்கட்டும்

Posted by - January 1, 2017
2017ஆம் ஆண்டானது இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய ஆண்டாக அமையுமென நம்புகின்றேன். முன்வைக்கப்படவுள்ள புதிய அரசமைப்பின் ஊடாக, எமது தேசியப்…

கூட்டுப்படைகளின் தளபதி பதவியை இல்லாதொழிப்பது குறித்து ஆலோசனை

Posted by - January 1, 2017
கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி பதவியை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாரஇதழ் ஒன்று செய்தி…

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து புதுவருட பிறப்பை கொண்டாடியுள்ளன.

Posted by - December 31, 2016
2017 ஆண்டு பிறப்பை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கொண்டாடியுள்ளன. அவுஸ்திரேலிய மக்கள் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்…

பங்களாதேஷில் தற்கொலை தாக்குதல் – 28 பேர் பலி

Posted by - December 31, 2016
இதில் 50க்கும் மேற்பட்ட பொதுக்கள் காயமடைந்துள்ளதாக பங்களாதேஷ் காவற்துறையினர் தெரிவித்தனர். மத்திய பங்களாதேஷின் சந்தை தொகுதி ஒன்றிலேயே இந்த குண்டு…

இந்த ஆண்டுக்கான கிரிக்கட் போட்டிகளுக்கான சாதனை

Posted by - December 31, 2016
இந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் முன்னிலை பெற்றவர்கள் தொடர்பான விபரங்களை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது. 2016 ஆம்…

ஈராக்கில் இரட்டை குண்டுதாக்குதல் – பலர் பலி

Posted by - December 31, 2016
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடத்தப்பட்ட இரட்டை குண்டு வீச்சு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் 40க்கும் அதிகமானவர்கள்…

மன்னாரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Posted by - December 31, 2016
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்துள்ளார். கடந்த…

கால எல்லை நீடிப்பு

Posted by - December 31, 2016
சிறந்த ஊடக கலாசாரம் ஒன்றை உருவாக்குதல், மற்றும் ஊடக உரிமையை நிலைநாட்டுதல் தொடர்பான ஊடகங்களுக்கான ஒழுக்க கோவை சட்ட மூலத்திற்கு,…

சர்வதேசத்தின் பங்களிப்புக்கான காலம் நெருங்கியுள்ளது – மாவை

Posted by - December 31, 2016
தமிழ் மக்களை அரசியல் தீர்வு முயற்சிக்கு வலியுறுத்திய இந்தியா உள்ளிட்ட சர்வதேசம், தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் நெருங்கியுள்ளதாக…

காணியை விடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - December 31, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் – மைலம்பாவெளியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறைக்கு சொந்தமான காவல் அரண் காணியை விடுவிக்கக்…