
இதில் 50க்கும் மேற்பட்ட பொதுக்கள் காயமடைந்துள்ளதாக பங்களாதேஷ் காவற்துறையினர் தெரிவித்தனர்.
மத்திய பங்களாதேஷின் சந்தை தொகுதி ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
அதிக சனநெரிசல் மிக்க குறித்த சந்தை கொகுதிக்குள் புகுந்த இருவரே குண்டு வெடிக்க செய்தாக பங்களாதேஷ் காவற்துறையினர் தெரிவித்தனர்.