ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை

Posted by - January 21, 2017
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவதற்காக, பிரதமரை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து…

ஒபாமா ஓய்வை தொடர்ந்து டுவிட்டரில் முதலிடம் பிடித்த மோடி

Posted by - January 21, 2017
பிரதமர் நரேந்திர மோடி, அன்றாட நிகழ்வுகள் மற்றும் தனது சந்திப்புகள் பற்றிய தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் உடனுக்குடன் தெரிவித்து…

வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம் – டிரம்ப்

Posted by - January 21, 2017
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நேற்று பதவி ஏற்றார். முன்னதாக, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் வாஷிங்டனில்…

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி

Posted by - January 21, 2017
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முன்னாள் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பெடே அல்-ஷாம் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் முகாம்களை குறி…

45வது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்

Posted by - January 21, 2017
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி…

17 மாடி கட்டிடம் சரிந்து வீழ்ந்ததில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் பலி

Posted by - January 21, 2017
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தீயணைக்கும் வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே…

மெல்போர்ன் சிற்றூர்ந்து விபத்தில் மூன்று பேர் பலி

Posted by - January 21, 2017
அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாதசாரிகள் மீது மோதுண்டதில் 3 பேர் பலியாகினர்.…

அதுரலிய ரதன தேரர் மீது குற்றச்சாட்டு…

Posted by - January 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் ஒரு தனிப்பட்ட ஆட்சியாளரை உருவாக்குவதற்கு முயற்சி செய்து வருவதாக பிரஜைகள் அமைப்பு ஒன்றியம்…

இலங்கையில் அலிபாபா….

Posted by - January 21, 2017
இணையத்தின் ஊடாக பொருட்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு உதவி புரியும் உலக பிரபல சீன நிறுவனமான அலிபாபா நிறுவனம் இந்நாட்டில்…

வரட்சியினால் யாழில் 17,265 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - January 20, 2017
வரட்சி காரணமாக யாழ்.மாவட்டத்தில் 8,160 ஹெக்ரெயர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட பயிர்கள் அழிந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.…