சின்னம்மா, சின்னம்மா.. ஓபிஎஸ்ச எங்கம்மா.. வைரலாகும் இளம் பெண்ணின் கோஷம்!

Posted by - January 21, 2017
சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ்ச எங்கம்மா என்று இளம் பெண் கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை மெரினா பீச்சில்தான் இந்த கோஷம்…

ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் : தமிழர்களுக்கு தெரியவில்லை, தடுத்தே தீருவோம் : பீட்டா ஜோஜிபூரா

Posted by - January 21, 2017
பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் கூறியதாவது,

கல்முனை வலய ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

Posted by - January 21, 2017
கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்குவதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதுவரை எந்த நடவடிக்கைகளையும்…

270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் சமுர்த்தி வங்கி அதிகாரிகள்

Posted by - January 21, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் 270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்வார்களானால் அதற்கு எதிராக மக்கள்…

சஜித் பிரேமதாசவினால் மட்டக்களப்பு மக்களுக்கு வீடுகள்

Posted by - January 21, 2017
மட்டக்களப்பில் மாதிரி கிராமம் உருவாக்கும் திட்டத்திற்காக மட்டக்களப்பு கல்குடா தொகுதி மக்களுக்கு ஐம்பது வீடுகள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்…

மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது

Posted by - January 21, 2017
மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்பட வேண்டிய…

முதலமைச்சர்களுடன் மஹிந்த விசேட சந்திப்புக்கு தயார்

Posted by - January 21, 2017
சிறீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய…

4 பாடசாலைகள் முற்றாக மூடப்படும் -கல்வியமைச்சு

Posted by - January 21, 2017
2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் சரிபார்க்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படும் 4…

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது

Posted by - January 21, 2017
நாட்டின் அனைத்து பிரிவுகளும் கிட்டத்தட்ட பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.