பகிடிவதை – களனி பல்கலை மாணவர்களுக்கு பிணை

Posted by - July 26, 2016
பகிடிவதை  குற்றச்சாட்டின்பேரில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் 8 மாணவ மாணவிகள் இன்று சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.…

மஹிந்தவின் பாதையாத்திரையில் பங்குகொள்வதில்லை – டியு குணசேகர

Posted by - July 26, 2016
மஹிந்த ஆதரவாளர்களால் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, இலங்கை கமியுனிசக் கட்சி அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை…

வித்தியான கொலைச் சந்தேக நவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியல்

Posted by - July 26, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியான கொலைச் சந்தேக நவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை…

செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – உ.உதயசிறிதர்

Posted by - July 26, 2016
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர்…

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழர் விரோதப்போக்கின் அழியா சாட்சியே கறுப்பு ஜூலை! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - July 26, 2016
சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறையானது இனக்கலவரம் என்ற வரைமுறை கடந்து இனப்படுகொலை வடிவமெடுத்த நிகழ்வாகவே ‘கறுப்பு…

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு – செப்டம்பர் 8இல் விசாரணை ஆரம்பம்

Posted by - July 26, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பிரதிவாதிகள் 3 பேர்…

பங்களாதேஸில் தாக்குதல் – 9 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

Posted by - July 26, 2016
பங்களாதேஸின் தலைநகர் டாக்கில் காவற்துறையினர் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 9 பேரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று…

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்- நீதிபதி இளஞ்செழியன்

Posted by - July 26, 2016
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச்…

சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு

Posted by - July 26, 2016
பசில் ராஜபக்ஷ முன்வைத்துள்ள பிணைக்கோரிய பதில் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஐந்து பேரையும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி…