சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கும் வகையில் காவல் நிலையங்கள் – மட்டக்களப்பில் அதிசயம்!

Posted by - August 22, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை மற்றும் மாதவனை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்ட விரோத குடியேற்றங்களை…

வடக்கு மாகாணத்தில் கடற்படையினர் தங்கியிருப்பதை மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் தெற்கின் மனோ

Posted by - August 22, 2016
வடக்கு மாகாண மக்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்காக வடக்கு மாகாணத்தில் கடற்படையின் பிரசன்னத்தை விரும்புகின்றார்கள் என அமைச்சர் மனோகணேசன்…

முன்னாள் போராளிகளின் நிலை குறித்து பிரதமருடன் கலந்துரையாடவுள்ளேன்

Posted by - August 22, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் நலன் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளப்போவதாக வடக்கு மாகாண…

வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன்!

Posted by - August 22, 2016
இன்று கிளிநொச்சியிலிருந்து நடைபெறும் நடைபயணத்தில் சிறுவர்கள் முதியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதனை வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன் தலைமைதாங்குவதாக…

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன

Posted by - August 22, 2016
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் தற்போதைய நிதி இராஜாங்க…

எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் விளம்பர தூதராக

Posted by - August 22, 2016
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மகளிர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக ஜெயந்தி குருஉதும்பலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடை பயணம்

Posted by - August 22, 2016
தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆணையிறவிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை…

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 22, 2016
யுத்த காலத்தில் காணாமல் போனோரை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி…

விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதா? ஐநாவுக்கு அவசர கோரிக்கை – பிரதமர் உருத்திரகுமாரன்

Posted by - August 22, 2016
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ள நிலையில், இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென ஐநாவுக்கு…