உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு – சட்ட மூலம் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில்

Posted by - August 30, 2016
மறுசீரமைப்பு பொறிமுறைகளில் ஒன்றான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இலங்கை…

வத்தளை சம்பவம் – மூன்று பேருக்கு இன்று வரை விளக்கமறியல்

Posted by - August 30, 2016
வத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக கூச்சலிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும்…

நல்லூர் உற்சவத்தின் பொருட்டு விசேட நிகழ்வுகள்

Posted by - August 30, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு, இன்று முதல் யாழ்ப்பாணத்துக்கான விசேட தொடருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. இலங்கை தொடருந்து திணைக்களம் இதனைத்…

யேமனில் தற்கொலை தாக்குதல் – 60 பேர் பலி

Posted by - August 30, 2016
தெற்கு யேமனில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது. ஏடன் நகரில் உள்ள இராணுவ முகாம்…

அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது – ஜே.வி.பி

Posted by - August 30, 2016
அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

புதிய கட்சி உருவாக்க அவசியம் இல்லை – வாசுதேவ

Posted by - August 30, 2016
மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டியதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி இணையத்தை முடக்கியவர் கைது

Posted by - August 30, 2016
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கி, போலியான தகவல்களை பிரசுரித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் 17 வயதான ஒருவர் கைது…

தாம் ஆரம்பித்ததையே மஹிந்த திறந்து வைத்தார் – சந்திரிக்கா சாடல்

Posted by - August 30, 2016
தமது ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…

வேலை வாய்ப்பு – இணையத்தளங்களில் போலி விளம்பரங்கள்

Posted by - August 30, 2016
கட்டாரில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக இணைத்தளங்களில் பிரசுரமாக விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. கட்டாரில் உள்ள இலங்கைத்…

பிரசாந்தனுக்கு பிணை

Posted by - August 30, 2016
விளக்க மறியில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 10…